-

படைப்பாளிகள் வாசகர்கள் சூழ படைப்பாளியின் திருமணம்
எழுத்தாளர் அஜிதன் அவர்களின் முதல் படைப்பான மைத்ரி நாவலே , அவரது அடுத்த அடுத்த படைப்புகளை என்னை ஒரு எதிர்பார்ப்புடன் வாசிக்க வைத்துவிட்டன . ஒரு வாசகனாக அவரது படைப்புகளை வாசித்து அவருக்கு சிறுசிறு குறிப்புகளை எழுதி அனுப்புவேன். அவரது படைப்புகளில் ஒன்றை வைத்து ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்களுக்கு சொந்தக்காரர் என்று அன்புடன் அவரை அழைக்கும் அளவிற்கு அணுக்கம். நான் அணுக்கமாவது இருக்கட்டும். அஜிதனின் படைப்புகளை வாசித்த வாசகர் ஒருவர் , …