• தமிழ் சினிமா விமர்சனம் – கசக்கும் உண்மை

    தமிழ் சினிமா விமர்சனம் – கசக்கும் உண்மை

    வாசிப்பனுபவம் எழுதுவதற்கு என, தமிழ் இலக்கியத்தின் ஜாம்பவான்கள் க.நா.சுப்ரமண்யம், அசோகமித்திரன், சி.சு. செல்லப்பா, ஜெயமோகன் எழுதியுள்ள புத்தக மதிப்புரைகளை வாசித்து, எழுதி எழுதி சாதனை படைத்தவர்களின் இலக்கிய விமர்சன உரைகளை கேட்டு என கற்றுக்கொள்ளும் முயற்சிகள் பல செய்து இருக்கிறேன். ஆடிக்காற்றுக்கும், அமாவாசைக்கும் மட்டும் சினிமா விமர்சனம் எழுதுபவன் என்றாலும், வாசிப்பனுபவம் எழுத எடுத்த சிறு சிறு முயற்சிகளேனும் சினிமா ரசிகனாக செய்து இருக்க வேண்டும். சினிமா விமர்சனம் பற்றிய…

  • படைப்பாளிகள் வாசகர்கள் சூழ படைப்பாளியின் திருமணம்

    படைப்பாளிகள் வாசகர்கள் சூழ படைப்பாளியின் திருமணம்

    எழுத்தாளர்  அஜிதன் அவர்களின் முதல் படைப்பான மைத்ரி நாவலே  , அவரது  அடுத்த அடுத்த  படைப்புகளை  என்னை ஒரு எதிர்பார்ப்புடன்  வாசிக்க வைத்துவிட்டன . ஒரு வாசகனாக அவரது படைப்புகளை வாசித்து அவருக்கு சிறுசிறு குறிப்புகளை எழுதி அனுப்புவேன். அவரது படைப்புகளில் ஒன்றை வைத்து ஆயிரத்திமுன்னூற்றிப்பதினான்கு கப்பல்களுக்கு சொந்தக்காரர் என்று அன்புடன் அவரை அழைக்கும் அளவிற்கு அணுக்கம். நான் அணுக்கமாவது இருக்கட்டும்.  அஜிதனின் படைப்புகளை வாசித்த வாசகர் ஒருவர் , …